பண்டத்தரிப்பில் நேற்றுப் பரபரப்பு இரு மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!
பண்டத்தரிப்பில் நேற்று இரு மனிதர்களின்...
பண்டத்தரிப்பில் நேற்று இரு மனிதர்களின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன. இராணுவத்தினரின் முன்னாள் மண் அணைக்கு அருகாக இருந்த கிணறு ஒன்றினுள் இவை காணப்பட்டன. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இளவாலை பண்டத்தரிப்பு பிரதான வீதியில் ரேஞ்ச் அடி என்ற இடத்தில் இருந்து இந்த இரு எலும்புக்கூடுகளும் இளவாலைப் பொலிஸாரால் மீட்கப்பட்டன. சில மாதங்களுக்குள் இறந்தவர்களுடைய [...]
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த இருதயநாதர் மேரி டிலக்சனா (வயது 17)என்ற மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அல்வாய் [...]
புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் கைக்கூலிகளே செயற்பட்டு வருகின்றனர் என்பது யாருக்கும் புரிதாக ஒரு விடயமல்ல. இதற்கு அடிப்படையில் பலமான காரணங்கள் உண்டு. கடந்த 31.12.2011 ஆம் திகதி இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோயிலில் வைத்து இடம் பெற்ற சம்பவம் மக்கள் மனதில் [...]
கண்ணகி தேசத்தில் இருந்து ஒரு கருஞ்சாபம். எதிரிக்கு சாபம் விடுகிறார் கவிஞர் தாமரை.
சிறிலங்கா அரச தரப்புடன் சுமார் ஒரு வருட காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திவந்த மூடுமந்திரப் பேச்சுவார்த்தையின் இலக்கு தற்போது புரிய ஆரம்பித்துள்ளது. தரவே மாட்டேன் என்ற அடம்பிடித்தலுடன் மகிந்த ராஜதானிகளது இறுக்கத்தைக் கலைத்து, அவற்றைப் பெற்றுவிட்டோம் என்ற இறுமாப்புடன் தமிழீழத்திற்கு மாற்றீடாக மாகாணசபையை ஏற்றுக்கொள்ளும் திட்டத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகர்வதாகவே [...]
பல பிரமிப்புக்களையும், அர்ப்பணிப்புக்களையும் சுமந்து நிற்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தில், ஒடுக்கு முறைக்கெதிராகக் களமாடி வீரமரணமெய்திய கப்டன் பண்டிதரின் 27வது வருட நினைவு வணக்கம் ஜனவரி 9ம் நாள். விடுதலைக்கான பாதையை வெட்டி, அதில் பலர் பயணம் செய்திருக்கிறார்கள். இவர்கள்தான் வரலாற்றை வரைபவர்கள். மாற்றங்களை உருவாக்கும் உந்து சக்திகளும் இவர்களே. இந்த மாமனிதர்களை நினைவு கூருவது, [...]
பண்டத்தரிப்பில் நேற்று இரு மனிதர்களின்...
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில்...
புலம்பெயர் நாடுகளில்...
புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசிய செயற்பாட்டாளர்கள்...
ஆண்டுதோறும் சுமார் ரூ. 4.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டும்...
விற்றமின் சத்துள்ள உணவை உண்ணும் இளம் பெண்கள் விரைவாக...
கண்ணகி தேசத்தில் இருந்து ஒரு கருஞ்சாபம். எதிரிக்கு...
தெற்காசிய கால்பந்தாட்டச் சம்மேளனம் (சாவ்) நடத்தும்...
பண்டத்தரிப்பில் நேற்று இரு மனிதர்களின் எலும்பு...
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று...
புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசிய செயற்பாட்டாளர்கள்...
கண்ணகி தேசத்தில் இருந்து ஒரு கருஞ்சாபம். எதிரிக்கு...
சிறிலங்கா அரச தரப்புடன் சுமார் ஒரு வருட...
பல பிரமிப்புக்களையும், அர்ப்பணிப்புக்களையும்...
ஒருவர் மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்கும்...
மீன்பிடிஉரிமையும் போய்க்கொண்டிருக்கிறது மீனவர்...
முள்ளை முள்ளால்த்தான் எடுக்கவேண்டும் என்பது...